Monday, July 21, 2025

Introduction to Bioinformatics

Bioinformatics: Introduction and Applications

What is Bioinformatics?

Bioinformatics is an interdisciplinary field that combines biology, computer science, and statistics to analyze and interpret biological data. It involves the development and application of computational tools and techniques to understand biological processes, analyze genetic information, and solve biological problems.

Applications of Bioinformatics

  • Genome Analysis: Bioinformatics plays a crucial role in analyzing and interpreting genomic data, such as DNA sequencing, genome assembly, and gene annotation.
  • Protein Structure and Function Prediction: Bioinformatics tools are used to predict protein structures, identify functional domains, and understand protein-protein interactions.
  • Comparative Genomics: Bioinformatics enables the comparison of genomes across different species, facilitating the study of evolution, identification of conserved elements, and understanding genetic variations.
  • Phylogenetics: Bioinformatics tools are used to construct evolutionary trees, infer relationships between species, and study evolutionary history.
  • Drug Discovery: Bioinformatics aids in drug target identification, virtual screening of compounds, and analysis of molecular interactions for drug discovery and development.
  • Metagenomics: Bioinformatics techniques are applied to analyze complex microbial communities, study their composition, and understand their functional potential.

Conclusion

Bioinformatics plays a critical role in advancing our understanding of biological systems and solving complex biological problems. It provides researchers with powerful computational tools to analyze large-scale biological data, uncover hidden patterns, and generate hypotheses for further experimental investigation.

By leveraging bioinformatics, scientists can gain valuable insights into genetics, genomics, proteomics, and other areas of biological research, leading to advancements in medicine, agriculture, and environmental science.

Friday, October 18, 2019


பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தை ததக்கு ததக்கு
ததக்கு ததக்கு ததக்கு ததக்கு
ததக்கு தை ததக்கு ததக்கு
ததக்கு ததக்கு ததக்கு
ததக்கு ததக்கு

ஆண் : ததக்கு ததக்கு
ததக்கு ததக்கு தத்தாத்தா
தை ததக்கு ததக்கு ததக்கு
ததக்கு தத்தாத்தா

ஆண் : கட்ட வண்டி கட்ட
வண்டி காப்பாத்த வந்த
வண்டி கட்ட வண்டி கட்ட
வண்டி காப்பாத்த வந்த
வண்டி

ஆண் : நாளும் தெரிஞ்ச
வண்டி நாகரீகம் அறிஞ்ச
வண்டி நாளும் தெரிஞ்ச
வண்டி நாகரீகம் அறிஞ்ச
வண்டி

ஆண் : நல்ல வண்டி பாரடி
புள்ள இப்போ உக்கி போட்டு
ஏறடி புள்ள நல்ல வண்டி
பாரடி புள்ள உக்கி போட்டு
ஏறடி புள்ள

ஆண் : கட்ட வண்டி கட்ட
வண்டி காப்பாத்த வந்த
வண்டி நாளும் தெரிஞ்ச
வண்டி நாகரீகம் அறிஞ்ச
வண்டி நல்ல வண்டி பாரடி
புள்ள உக்கி போட்டு ஏறடி
புள்ள

ஆண் : ஒடுங்கி நிக்கிது
காரு அத புடிங்கி வுட்டது
யாரு ஹே ஒடுங்கி நிக்கிது
காரு அத புடிங்கி வுட்டது
யாரு

ஆண் : காத்தடிக்கும் பம்பு
ஒன்னு நான் தரவா
போட்டியிட்ட ஓட்ட
காரு பஞ்சர் ஆகி
போச்சா

ஆண் : மாட்டுக்கார வேலு
கிட்ட பலிக்குமாடி பாச்சா
பள்ள மேடு எத்தனையோ
பாத்தவண்டி

ஆண் : நல்ல வண்டி பாரடி
புள்ள இப்போ உக்கி போட்டு
ஏறடி புள்ள நல்ல வண்டி
பாரடி புள்ள உக்கி போட்டு
ஏறடி புள்ள

ஆண் : கட்ட வண்டி கட்ட
வண்டி காப்பாத்த வந்த
வண்டி நாளும் தெரிஞ்ச
வண்டி நாகரீகம் அறிஞ்ச
வண்டி நல்ல வண்டி பாரடி
புள்ள உக்கி போட்டு ஏறடி
புள்ள

ஆண் : சேவலை எதிர்த்த
கோழி என்றும் ஜெய்ச்சதில்லடி
தோழி சேவலை எதிர்த்த கோழி
என்றும் ஜெய்ச்சதில்லடி தோழி

ஆண் : முட்டையிடும்
பெட்டைகளா முட்டுவது
பட்டாளத்து பொண்ணுங்களின்
லட்சணத்த கண்டா

ஆண் : பயப்படாம மஞ்ச
தாலி கட்டுறவன் உண்டா
ஒன்ன போல பத்து பேர
கண்டவன்டி

ஆண் : நல்ல வண்டி பாரடி
புள்ள இப்போ உக்கி போட்டு
ஏறடி புள்ள நல்ல வண்டி
பாரடி புள்ள உக்கி போட்டு
ஏறடி புள்ள

ஆண் : ……………………………..

குழு : ……………………………..

ஆண் : மாமன் முடிஞ்ச
பூவு இத மோந்து மோந்து
பாரு ஹே மாமன் முடிஞ்ச
பூவு இத மோந்து மோந்து
பாரு

ஆண் : மல்லிகையே
கையில் சுத்தும் மைனரடி
ஏடெடுத்து நீ படிச்சி என்ன
பண்ண கூறு

ஆண் : ஏர் எடுக்க நான்
இல்லாட்டி ஏதுனக்கு
சோறு நாடுயர பாடுகள
பட்டவன்டி

ஆண் : நல்ல வண்டி பாரடி
புள்ள இப்போ உக்கி போட்டு
ஏறடி புள்ள நல்ல வண்டி
பாரடி புள்ள உக்கி போட்டு
ஏறடி புள்ள

ஆண் : கட்ட வண்டி கட்ட
வண்டி காப்பாத்த வந்த
வண்டி நாளும் தெரிஞ்ச
வண்டி நாகரீகம் அறிஞ்ச
வண்டி நாளும் தெரிஞ்ச
வண்டி நாகரீகம் அறிஞ்ச
வண்டி

ஆண் : நல்ல வண்டி பாரடி
புள்ள இப்போ உக்கி போட்டு
ஏறடி புள்ள நல்ல வண்டி பாரடி
புள்ள உக்கி போட்டு ஏறடி புள்ள





பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வா மயிலே
குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வா மயிலே
ஒரு பூஞ்சோலையே உனக்காகதான்
பூத்தாடுதே வா…….. வா……

பெண் : குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வா மயிலே
குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வா மயிலே
ஒரு பூஞ்சோலையே உனக்காகதான்
பூத்தாடுதே வா….ஆஅ….

ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வா மயிலே

ஆண் : தொட்டாலே நீ சிணுங்கும்
அழகு ஒன்ன
தொட்டாலே சிலிர்க்குதடி

பெண் : பட்டாலே பத்திக்கொள்ளும்
காதல் இது ஒட்டாதே
தள்ளி நில்லு

ஆண் : சிட்டுக்கொரு பட்டுத் துணி
கட்டித் தரவா
மொட்டுகென முத்துச் சரம்
கொட்டித் தரவா

பெண் : ஒட்டிக்கிற கட்டிகிற
சிட்டுக் குருவி
கட்டுக்கத விட்டு ஒரு
பாட்டா படிக்கும்

ஆண் : நெஜமா நெஜமா
நான் தவிச்சேன்
ஒன்னையே நெனச்சி
உயிர் வளர்த்தேன்

பெண் : இது ஆணுக்கும்
பெண்ணுக்கும்
எந்நாளும் உள்ள கதை

ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வா மயிலே
பெண் : ஒரு பூஞ்சோலையே
உனக்காகதான்
பூத்தாடுதே வா….ஆஅ….

ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வா மயிலே

பெண் : ராசாதி ராசனத்தான்
கட்டிக்கொள்ள
ராசாத்தி ஆசைப் பட்டா

ஆண் : ராசாத்தி என்ன செய்வா
அவளுக்குன்னு ராசாவா
நான் பொறந்தா

பெண் : அன்னைக்கொரு எழுத்த
எனக்கெழுதிபுட்டான்
இன்னைக்கு அத அழிச்சா
அவன் எழுதப்போறான்

ஆண் : பெண்ணே பழி
அவன் மேலே சொல்லாதடி
ஆண் பாவம் பொல்லாதது
கொல்லாதடி

பெண் : தவறோ சரியோ
விதி இது தான்
சரி தான் சரி தான்
வழக்கெதுக்கு

ஆண் : இது ஆணுக்கும்
பெண்ணுக்கும்
எந்நாளும் உள்ள கதை

பெண் : குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வா மயிலே
ஆண் : ஒரு பூஞ்சோலையே உனக்காகதான்
பூத்தாடுதே வா…….. வா……

பெண் : குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வா மயிலே





Tuesday, December 18, 2018



இறைவனிடம் கையேந்துங்கள்
இறைவனிடம் கையேந்துங்கள் - அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டு பாருங்கள் - அவன்
பொக்கிஷத்தை மூடுவதில்லை
இறைவனிடம் கையேந்துங்கள் - அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை


இல்லையென்று சொல்லுமனம் இல்லாதவன்
ஈடுஇணை இல்லாத கருணையுள்ளவன்
இன்னல்பட்டு எழும் குரலை கேட்கிறவன்
எண்ணங்களை இதயங்களை பார்கின்றவன்
இறைவனிடம் கையேந்துங்கள் - அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை


ஆசையுடன் கேட்பவருக்கு அள்ளித்தருபவன்
அல்லல் துன்பம் துயரங்களை கிள்ளி எறிபவன்
பாசத்தோடு யாவரையும் பார்கின்றவன்
பாவங்களை பார்வையினால் மாய்கின்றவன்
அல்லல்படும் மாந்தர்களே அயராதீர்கள்
அல்லாஹ்வின் பேரருளை நம்பி நில்லுங்கள்
அவனிடத்தில் குறையனைத்தும்
சொல்லிக்காட்டுங்கள்
அன்புநோக்கு தருகவென்று அழுது கேளுங்கள்
இறைவனிடம் கையேந்துங்கள் - அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே


புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே – எங்கள்

புருஷோத்தமன் புகழ் பாடுங்களே

வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே

எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே

(புல்லாங்குழல்)


பன்னீர் மலர் சொரியும் மேகங்களே – எங்கள்

பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே

தென்கோடி தென்றல் தரும் ராகங்களே – எங்கள்

ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே – எங்கள்

ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)


குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் – ஒரு

கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்

திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் – அந்த

ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் – அந்த

ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்

(புல்லாங்குழல்)



பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் – அந்த

பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்

பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் – நாம்

படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் – நாம்

படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்

(புல்லாங்குழல்)

Monday, December 10, 2018

Echa marathu inbal solayil ஈச்சை மரத்து இன்ப சோலையில்

Movie Name : Islamic Album – 2005
Song Name : Eechai Marathu Inba
Music : TK Ramamurthy
Singer : AR Sheik Mohammed

ஈச்சை மரத்து இன்ப சோலையில்
நபி நாதரே
இறைவன் தந்தான் அந்த நாளையில்
இறைவன் தந்தான் அந்த  நாளையில்
~~@@~~ Musical Bit ~~@@~~
ஈச்சை மரத்து இன்ப சோலையில்
நபி நாதரே
இறைவன் தந்தான் அந்த நாளையில்
இறைவன் தந்தான் அந்த  நாளையில்
பாலைவனத்தில் ஒரு புது மலராக
பாவ இருள் துடைக்கும் ஒளி நிலவாக
பாலைவனத்தில் ஒரு புது மலராக
பாவ இருள் துடைக்கும் ஒளி நிலவாக
ஈச்சை மரத்து இன்ப சோலையில்
நபி நாதரே
இறைவன் தந்தான் அந்த நாளையில்
இறைவன் தந்தான் அந்த  நாளையில்
~~@@~~ Musical Bit ~~@@~~
ஊரை மாற்றி உலகை மாற்றி
உன்னை வாழ வைத்தார் நபி பெருமானார்
சீரை மாற்றி சிறப்பை மாற்றி
சமூகத்தை கெடுத்தால் இது முறை தானா ?
என்ன காலமோ ? என் சோதரா
என்ன காலமோ ? என் சோதரா
ஏன் எடுத்தாய் இந்த கோலமோ?

ஈச்சை மரத்து இன்ப சோலையில்
நபி நாதரே
இறைவன் தந்தான் அந்த நாளையில்
இறைவன் தந்தான் அந்த  நாளையில்
~~@@~~ Musical Bit ~~@@~~
நீதியை காட்டி நேர்மையை ஊட்டி
நிறை  வழி அழைத்தார் நபி பெருமானார்
நீதியை காட்டி நேர்மையை ஊட்டி
நிறை  வழி அழைத்தார் நபி பெருமானார்
ஜாதியை பேசி சடங்குகள் பேசி சமூகத்தை கெடுத்தால் , இது முறைதானா ?
என்ன காலமோ ? என் சோதரா
என்ன காலமோ ? என் சோதரா
ஏன் எடுத்தாய் இந்த கோலமோ?
ஈச்சை மரத்து இன்ப சோலையில்
நபி நாதரே
இறைவன் தந்தான் அந்த நாளையில்
இறைவன் தந்தான் அந்த  நாளையில்
~~@@~~ Musical Bit ~~@@~~
அன்பை காட்டி அறிவை ஊட்டி
அறவழியில் அழைத்தார், நபி பெருமானார்
அன்பை காட்டி அறிவை ஊட்டி
அறவழியில் அழைத்தார், நபி பெருமானார்
பண்பை மாற்றி பழக்கத்தை மாற்றி
பாதக வழியில் நடந்தால் , இது முறை தானா ?
என்ன காலமோ ? என் சோதரா
என்ன காலமோ ? என் சோதரா
ஏன் எடுத்தாய் இந்த கோலமோ?
ஈச்சை மரத்து இன்ப சோலையில்
நபி நாதரே
இறைவன் தந்தான் அந்த நாளையில்
இறைவன் தந்தான் அந்த  நாளையில்
பாலைவனத்தில் ஒரு புது மலராக
பாவ இருள் துடைக்கும் ஒளி நிலவாக
பாலைவனத்தில் ஒரு புது மலராக
பாவ இருள் துடைக்கும் ஒளி நிலவாக
ஈச்சை மரத்து இன்ப சோலையில்
நபி நாதரே
இறைவன் தந்தான் அந்த நாளையில்
இறைவன் தந்தான் அந்த  நாளையில்



Introduction to Bioinformatics

Bioinformatics: Introduction and Applications What is Bioinformatics? Bioinformatics is an interdisciplinary field that combines biology, co...